சென்னை: சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிலைகள் மாற்றப்பட்ட வழக்கில் கைதான இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையாளர் திருமகளுக்கு (படம்) பிணை வழங்கி கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. கபாலீஸ்வரர் கோயிலில் இருந்த புன்னை வனநாதர் சிலை காணாமல் போனதாக ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற திருப்பணியின்போது புன்னை வனநாதர் கற்சிலை மாற்றப்பட்டு, அதற்குப்பதிலாக வேறு ஒரு புதிய சிலை வைக்கப்பட்டதாக அவர் கூறியிருந்தார். 2018-12-18 06:10:00 +0800
கைதான திருமகளுக்கு பிணை
18 Dec 2018 07:12 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Dec 2018 08:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!