கோலாலம்பூர்: மலேசியாவில் தாமான் கெராமாட்டின் சுராவ்வில் பிறந்த சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை கை விடப்பட்டது. பெட்டியில் வைக்கப் பட்ட குழந்தையை அதிகாரிகள் மீட்டு அம்பாங் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. இதையடுத்து குழந்தை ஆரோக்கியமாக இருப் பதாக அதிகாரிகள் அறிவித் தனர். இதற்கிடையே சம்பவம் தொடர்பில் பேசிய அம்பாங் மாவட்ட போலிஸ் தலைவரான உதவி ஆணையர் ஹம்சா அலி யாஸ், குழந்தையைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் காவல் நிலையத்துடன் உடனே தொடர்பு கொள்ள வேண்டும் என்றார்.
கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தை
25 Dec 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Dec 2018 06:50
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!