பெர்லின்: ஜெர்மனியில் மூன்று நகரங்களில் உள்ள நீதிமன்றங் களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து அங்கிருந்த அனைவரும் வெளியேற்றப் பட்டதாக அதிகாரிகள் கூறினர். மின் அஞ்சல் மூலம் அந்த மிரட்டல் வந்ததாகக் கூறப்பட்டது. ஒரு நீதிமன்றத்திற்கு வெளியே சந்தேகத்திற்குரிய பொருள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அங்கிருந்த அனைவரும் வெளி யேற்றப்பட்டனர் என்று போலிசார் கூறினர்.
ஜெர்மனியில் வெடிகுண்டு மிரட்டல்
12 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Jan 2019 08:36
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!