பொங்கல் பண்டிகையையொட்டி சேலத்தில் நான்கு இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது. நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்த போது சேலம் ஆட்சியர் ரோகிணி இத்தகவலைத் தெரிவித்தார். போட்டி ஏற்பாட்டாளர்கள் நீதிமன்ற விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் எனவும் காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் காயம் ஏற்படாதவாறு முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். இதற்கிடையே மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு நேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. படம்: தகவல் ஊடகம்
மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ சோதனை
14 Jan 2019 06:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Jan 2019 06:15
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!