காபூல் கார் குண்டுவெடிப்பில் நால்வர் பலி


காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நிகழ்ந்த கார் குண்டுத் தாக்குதலில் குறைந்தது நால்வர் உயிரிழந்ததாகவும் 90க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் 23 சிறார்களும் அடங்குவர். மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

சம்பவத்திற்கு இதுவரை எவரும் பொறுப்பேற்கவில்லை.

ஆப்கான் அரசாங்கம், தலிபான் பயங்கரவாத அமைப்புடன் சமாதானப் பேச்சுகளில் ஈடுபடும் நேரத்தில் இத்தாக்குதல் நடந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அமெரிக்காவிலிருந்து துருப்புகளைப் படிப்படியாக மீட்டுக்கொள்ள முடிவு செய்துள்ளதாக கடந்த மாதம் தகவல் வெளிவந்ததை அடுத்து ஆப்கானிஸ்தான் மீண்டும் தலிபான் அதிகாரத்தின்கீழ் அகப்படும் என்று அந்நாட்டு மக்கள் பலர் அஞ்சுவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!