சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 22 வயது ஆடவரை கரையோரக் காவல் போலிசார் கைது செய்துள்ளனர். கெடோங் கடற்பகுதியில் நேற்று அதிகாலை 12.46 மணி அளவில் நீந்திக் கொண்டிருந்த அந்த ஆடவரை கரையோர காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தானா மேரா பகுதிக்கு விரைவுப் படகில் கள்ளத்தனமாக நுழைய முயன்ற நான்கு வெளிநாட்டினர் மீது நேற்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 23 முதல் 39 வயதுக்கு இடைப்பட்ட அவர்களுடன் 532 பெட்டிகள் வரிசெலுத்தாத சிகரெட்டுகளும் சனிக்கிழமை இரவு பிடிபட்டன.
சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தவர்கள் கைது
3 May 2016 06:16 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 May 2016 06:23
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!