படிப்பறிவு இல்லாதவரை ஏமாற்றி  $200,000 கையாடிய வங்கி நிர்வாகி

படிப்பறிவு இல்லாத வாடிக் கையாளரை நம்பிக்கை மோசடி செய்து அவரிடமிருந்து $200,000க்கும் மேற்பட்ட தொகை யைக் கையாடிய யப் பின் சுன் நேற்று தம் குற்றங்களை ஒப்புக் கொண்டார்.
'யுஓபி' வங்கியில் 2009ஆம் ஆண்டிலிருந்து 2013 ஆண்டுவரை நிர்வாகியாகப் பணியாற்றிய யப், 68 வயதான திரு எங் ஹொக் செங்கை 2010இல் சந்தித்தார்.
எங் ஆங்கிலம் படிக்க, எழுத, மற்றும் புரிந்துகொள்ள முடியாத நிலையில், யப் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவரை ஏமாற்றி கடன் அட்டைக்கான விண்ணப்பத் தாளில் கையெழுத் திட வைத்தார்.
திருமணமான யப், தமக்குத் திருமணமாகவில்லை என்று கூறி ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு பெண்ணையும் ஏமாற்றி $20,000 கையாடினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!