குப்பையைச் செல்வமாக மாற்றுவது சிங்கப்பூர் மற்றும் இவ்வட்டாரத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வழிவகுக்கும் என்று சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்துள்ளார். சுற்றுப்புறம் தொடர்பான முக்கிய கூட்டம் ஒன்றில் அவர் நேற்று உரையாற்றினார். "புது வகை பொருளியல் வளர்ச்சியை நாடுகள் தழுவிக் கொள்ள வேண்டும். இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தக்கூடாது. வழிவழியாகக் கடைப்பிடிக்கப்படும் பொருளியல் அணுகுமுறையைவிட மாற்று அணுகுமுறையை நாம் கடைப்பிடிக்க வேண்டும். "குப்பைகளை வளங்களாக மாற்றுவதன் மூலம் பொதுவாக வீசப்படும் பொருட்களைக் கொண்டு புதிய பொருளியல் மதிப்பை உருவாக்கலாம்," என்றார் அமைச்சர் மசகோஸ். இதிலிருந்து புதிய தொழிற் துறைகள் உருவாகலாம் என்று அவர் கூறினார். புதிய தொழிற்துறைகளில் ஊழியர்கள் புத்தாக்கமிக்க பொருட்களையும் குப்பை மறுபயனீடு செயல்முறையையும் வடிவமைப்பர் என்று அவர் கூறி னார்.
குப்பைகளைச் செல்வமாக மாற்றும் அணுகுமுறை அவசியம்
26 Jan 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Jan 2019 08:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!