சென்னை: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளதாக திமுக அறிவித்தது.
இதன் தொடர்பில் திமுக பெதுச் செயலாளர் க. அன்பழ கன் ஓர் அறிக்கை வெளியிட்டார்.
கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், அப்பெறுப்பில் இருந்து விடுவிக் கப்பட்டு அவருக்குப் பதிலாக கரூர் வி. செந்தில் பாலாஜி கரூர் மாவட்டக் கழகப் பெறுப்பாளராக நியமிக்கப்படுகிறார் என்று அந்த அறிவிப்பு தெரிவித்தது.
ஏற்கெனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட கரூர் மாவட்டக் கழக நிர் வாகிகள் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள செந்தில் பாலாஜியுடன் இணைந்து பணி யாற்றிட வேண்டும் என்று கட்சி கேட்டுக் கெண்டுள்ளது.
கரூர் மாவட்டக் கழகச் செய லாளர் பதவியில் இருந்து விடுவிக் கப்பட்ட நன்னியூர் ராஜேந்திரன், திமுக நெசவாளர் அணித் தலை வராக நியமிக்கப்பட்டு உள்ளதாக வும் திமுக தெரிவித்துள்ளது.
திமுகவில் சேர்ந்த செந்தில் பாலாஜிக்கு பதவி
26 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Jan 2019 08:32
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!