சென்னை: தமிழ்நாட்டில் ஜாக்டோ-ஜியோ சங்கத்தினர் நடத்திவரும் வேலை நிறுத்தப் போராட்டம் அரசுக்கும் ஊழியர் களுக்கும் இடையில் நடக்கும் நீயா நானா போராட்டம் போல் நேற்று விஸ்வரூபம் எடுத்தது.
முதல்வரே தங்களை அழைத்துப் பேசவேண்டும் என்றும் அதுவரை போராட்டம் தொடரும் என்றும் சொல்லி நேற்று ஊழியர் கள் 4வது நாளாக மாநிலம் முழு வதும் ஆர்ப்பாட்டங்கள், போராட் டங்களில் ஈடுபட்டனர்.
அதேவேளையில், போராட்டத் தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் களுக்கு 17 பி பிரிவின் கீழ் எச்ச ரிக்கை கடிதத்தை அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட் டது. பணிக்கு வராத ஆசிரியர் களுக்குப் பதிலாக ரூ.7,500 ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர் களை நியமிக்கவும் அரசாணை வெளியிட்டு உள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரம்பற்ற வேலை நிறுத்தப் போராட்டம் கடந்த செவ் வாய்க்கிழமை முதல் தமிழகம் முழுவதும் நடக்கிறது.
நீயா நானா போராட்டத்தில் தமிழக அரசும் ஊழியர்களும்
26 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Jan 2019 08:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!