கூடலூர்: குற்றவாளிகளையும் குற்றச்செயல்களையும் தனது அபூர்வ மோப்பத் திறனால் கண்டுபிடித்து வனத்துறையின ருக்கு உறுதுணையாக இருந்து வரும் ஆபர் என்ற மோப்பநாயின் 4வது பிறந்தநாள் விழா நேற்று முதுமலைப் புலிகள் காப்பகத்தில் கேக் வெட்டி சிறப்பாகக் கொண் டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டம், முதுமலைப் புலிகள் காப்பகத்தில் பணிபுரியும் ஆபர், சத்தியமங்கலம் வனப்பகுதி யில் இறந்த புலியின் தோலைப் பதுக்கிய இடத்தைக் கண்டுபிடித்த தோடு, கூடலூரில் காணாமல் போன யானைத் தந்தத்தை மைசூ ரில் கண்டுபிடித்தது.
மசினகுடி வனப்பகுதியில் காணாமல்போன மனவளர்ச்சி குன்றிய நபரை கண்டுபிடித்தது. கோவையில் சந்தனக் கட்டைகள் பதுக்கப்பட்டிருந்த இடத்தையும் இது கண்டுபிடிக்க உதவியுள்ளது.
மோப்பநாய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய வனத்துறையினர்
29 Jan 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Jan 2019 09:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!