தெம்பனிஸ் ஸ்திரீட் 43, புளோக் 440ல் வசிக்கும் 62 வயது திருவாட்டி ஜமிலா, தம் வீட்டில் வீசிய துர்நாற்றம், வீட்டுக் கூரைப் பகுதியிலிருந்து சொட் டிய கருஞ்சிவப்பு நிறத் திரவத் திலிருந்து வந்ததைக் கண்டு பிடித்தார்.
அதைப் பாத்திரத்தில் சொட்ட விட்டதில் ரத்தமாக இருக்கலாம் என்று சந்தேகித்து போலிசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலிஸ் சோதனையின்போது மாதின் வீட்டுக்கு மேல்வீட்டில் வசித்த 77 வயது ஆடவர் வீட்டில் இறந்து கிடந்ததைக் கண்டுபிடித்தனர். முதியவரின் மரணம் இயற்கைக்கு மாறான தாக வகைப்படுத்தப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர் பில் வெளியிடப்பட்ட படங்களில் வீட்டுக் கூரையிலிருந்து ரத்தம் சொட்டுவதைக் காணமுடிகிறது.
மேல்வீட்டிலிருந்து ரத்தம் சொட்டிய அதிர்ச்சி
31 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 31 Jan 2019 09:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!