சென்னை: சிறுத்தைக்குட்டியை கடத்தி வந்த விமானப் பயணி

தாய்லாந்தில் இருந்து வந்த விமானத்தில் சிறுத்தைக்குட்டியை கடத்தி வந்த ஆடவர் ஒரு வரை சென்னை விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் வனவிலங்குகள் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பயணிகள் வருகைக் கூடத்தில் அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்றுக் காலை யில் பயணிகள் வருகைக் கூடத்தில் ஆடவர் ஒருவரின் நடமாட்டம் அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. தமது பயணப் பையைச் சேகரித்ததும் அவர் விமான நிலையத்தைவிட்டு விரைவாக வெளியேற முயன்றது அவர் மீதான சந்தேகத்தை உறுதி செய்தது.
அத்துடன், அவரது பயணப் பையில் இருந்து மெல்லிய முனகல் சத்தம் வந்ததையும் அதிகாரிகள் கேட்டனர். உடனடியாக அவரைப் பிடித்து விசாரித்த அதிகாரிகள், அவரது பயணப்பையையும் சோத னையிட்டனர். அப்போது, அதில் இளஞ்சிவப்பு நிறக் கூடை ஒன்றில் சிறுத்தைக்குட்டி மறைத்து வைக் கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!