தேனி: முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத் தில் இருக்கும் மர்மத்தையே கண்டுபிடிக்க முடியாத அதிமுக அரசு, மக்களைப் பற்றி எங்கே சிந்திக்கப் போகிறது என உதயநிதி ஸ்டாலின் கேட்டுள்ளார்.
ஆண்டிபட்டியில் திமுக சார்பில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், அடுத்து திமுக ஆட்சி அமையும் பட்சத்தில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்படும் என்றார்.
"தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும். அப் போது பொதுமக்களின் அனைத்து பிரச்சினைகளுக் கும் தீர்வு காணப்படும்.
"டாஸ்மாக் மதுக் கடைகள் மூடப்படும். சாலை, குடிநீர் வசதி நிறை வேற்றப்படும். குன்னூர் முல்லை பெரியாற்றில் இருந்து சக்கிலிச்சி அம்மன் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார் உதயநிதி.
மதுக்கடைகள் மூடப்படும் என உதயநிதி வாக்குறுதி
3 Feb 2019 02:07
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!