சென்னை: மத்திய அரசு நல்லது செய்தால் வரவேற்பு, மாநில நலனுக்கு எதிரான திட்டங்களைக் கொண்டு வந்தால் எதிர்ப்பு என ஓர் அன்னப்பறவையைப் போல் அதிமுக செயல்பட்டு வருவதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்கள் என்றால் அவை வேரோடு வேராக அறுத்து எறியப்படும் என்றார்.
திமுக ஓர் ஒட்டுண்ணிக் கட்சி என்று விமர்சித்த அமைச்சர், பசை இருக்கும் இடத்தில் மட்டுமே திமுக வினர் ஒட்டிக்கொள்வர் என்றார்.
தமிழகத்துக்கு யார் நல் லது செய்வார்கள் என்பதைப் பொறுத்தே அதிமுகவின் கூட்டணி அமையும் என் றும், யார் கூட்டணிக்கு வந்தாலும் அதிமுகதான் தலைமை வகிக்கும் என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
"அதிமுக அரசும் கட்சியும் தமிழகத்தில் இருக்கக்கூடாது என்பது மட்டுமே டிடிவி தினகரனின் ஒரே எண்ணம். அவரது உடலில் அதிமுக ரத்தம் ஓடாததால் தேவையில்லாத கருத்துகளை எல்லாம் அவர் தெரிவித்து வருகிறார். அத்தகைய கருத்துகள் எல் லாம் கானல் நீர் போன்றவை," என்றார் ஜெயகுமார்.
அன்னப்பறவை ஆன அதிமுக: அமைச்சர் பேச்சு
4 Feb 2019 00:51 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Feb 2019 00:09
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!