திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மளிகைக் கடை நடத்தி வரும் செந்தில் என்பவருக்கு 30,000 ரூபாய்க்குச் சில்லறை இருக்கிறது, வந்து வாங்கிச் செல்லவும் என்று ஓர் அழைப்பு வந்தது.
அந்த அழைப்பு தேசிய வங்கியில் இருந்து வந்ததாக நம்பிய செந்தில், தனது உதவியாளரிடம் 15,000 பணத்தைக் கெடுத்து சில்லறை வாங்கி வரும்படி சொன்னார். வங்கி வெளியே காத்திருந்தவர் செந்திலின் உதவியாளரிடம் சில்லறை மூட்டையைக் கொடுத்துவிட்டு ரூ.15,000 பணத்தைப் பெற்றுக்கொண்டார்.
பின்னர், கடைக்கு வந்து அந்த மூட்டையைப் பிரித்த போது உள்ளே உப்புப் பொட்டலங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த செந்தில் போலிசில் புகார் தெரிவித்தார். சந்தேக நபரை போலிஸ் தேடுகிறது.
ரூ.15,000 சில்லறைக்குப் பதில் உப்பைக் கொடுத்து ஏமாற்றிய ஆசாமி
9 Feb 2019 03:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!