சென்னை: இலங்கை அணியில் கடந்த நான்கு ஆண்டுகளில் திறமையான வீரர்கள் உருவாக வில்லை என்று அந்நாட்டுக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் கவலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர் களிடம் பேசிய முத்தையா, "உலகக் கிண்ணப் போட்டியில் மூன்று முறை இறுதிச் சுற்றுக் குச் சென்ற இலங்கை அணி தற்போது மோசமான நிலையில் இருப்பது வருத்தமளிக்கிறது," என்றார்.
"நாங்கள் கிரிக்கெட் விளையாடிய காலங்களில் பணம் பெரிய விஷயமாக இல்லை. விக்கெட், ஓட்டம் எடுப்பதில் அதிக கவனம் செலுத்தினோம். ஆனால் இப்போதைய நிலைமை வேறாக உள்ளது.
"பணத்துக்கு மதிப்பு கொடுத்தால் கிரிக்கெட்டின் தரம் குறைந்துவிடும்," என்று அவர் கூறினார்.
‘இலங்கை அணியில் திறமையான வீரர்கள் உருவாகவில்லை’
11 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Feb 2019 08:56
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!