மறைந்த மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் சீரிய கருத்துகளை சமூகத்தில் பரப்பும் நோக்குடன் கடந்த 14 ஆண்டுகளாக சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் மக்கள் கவிஞர் மன்றம், கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற 15வது ஆண்டு கூட்டத்தில் புதிய செயலவையைத் தேர்ந்தெடுத்தது. தலைவராக திருமதி புவனேஷ்வரி மகேந்திரன், துணைத் தலைவர்களாக திரு பி. நாகராஜன், பாத்தேறல் இளமாறன், செயலாளராக திரு ஆர். இராமசாமி, துணைச் செயலாளராக திரு வி. இராஜாராம், பொருளாளராக திரு கே.என். பாலசுப்பிரமணியன், துணைப் பொருளாளராக திரு ஜி. இளங்கோவன், செயற்குழு உறுப்பினர்களாக திருவாளர்கள் உத்திராபதி, எம். இரவிச்சந்திரன், வி. இராமசாமி, எஸ். கோவிந்தராஜன், எஸ், தாமோதரன், எஸ். கல்யாண்குமார், ஜே. கருணாகரன் ஆகியோர் தேர்வுபெற்றனர்.
மக்கள் கவிஞர் மன்றம்: புதிய செயலவை
17 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Feb 2019 11:05
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!