பேங்காக்: வரலாற்றிலேயே இந்த ஆண்டு இரண்டாவது ஆக வெப்பமான ஆண்டாக அமை வதற்கு 50 விழுக்காடு சாத்தியம் உள்ளது.
இனி வரக்கூடிய நாட்களில் வெப்பமான வானிலைக்கு தாய் லாந்து மக்கள் தங்களைத் தயார்ப் படுத்திக்கொள்ள வேண்டி யிருக்கும். அந்நாட்டின் வடக்கு, மேற்கு பகுதிகளில் உள்ள ஏழு மாநிலங்களில் வெப்பநிலை 40க்கும் 44 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று வானிலை ஆய்வு நிபுணர்கள் முன்னுரைத்துள்ளனர்.
இவ்வாண்டு உலகம் முழுவதும் வழக்கத்திற்கு மாறான வானி லையை எதிர்பார்க்கலாம் என்று முன்னணி பருவநிலை அறிவி யலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
உலக வெப்பநிலை உயர்ந்து கொண்டே சென்றால், இவ்வாண்டு உலக சராசரி வெப்பநிலை முந்தைய ஆண்டின் பதிவை முறி யடித்து வரலாற்றிலேயே இரண் டாவது ஆக வெப்பமான ஆண் டாக அமைவதற்கு 50 விழுக்காடு சாத்தியம் உள்ளது.
தாய்லாந்தை அச்சுறுத்தும் கொளுத்தும் வெயில்
19 Feb 2019 09:06 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Feb 2019 09:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!