நால்வரை பலிகொண்ட கேலாங் தீ விபத்து: மூவருக்குச் சிறை

அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் கேலாங்கில் அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் தடுப்புகளைப் பயன்படுத்தி சட்ட விரோத ஊழியர் தங்கும் விடுதி நடத்திய அந்தக் குடியிருப்பின் உரிமையாளர் சியாங் டெக் ஃபங், 60, என்பவருக்கு 10 மாத சிறைத் தண்டனையும் $50,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் தேதி அந்த நெரிசலான இடத்தில் மூண்ட தீயில் சிக்கி நான்கு மலேசிய ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய கா டீ மெங், 54, ஓங் கா சிம், 67 ஆகிய இருவருக்கும் தலா 13 மாத சிறைத் தண்டனையும் $60,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 4ஆம் தேதி அவர்கள் தண்டனையைத் தொடங்குவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!