ஐஎம்டிஏவின் கணினிகளைத் திருடியவருக்கு ஈராண்டு சிறை

வீடு புகுந்து கொள்ளையடித்ததற் கான குற்றச்செயலின் தொடர்பில் பிணையில் இருந்த மலேசியரான சோ ஜுன் ஷெங், என்சிஎஸ் எனும் தகவல் தொழில்நுட்ப நிறு வனத்தில் கணினிப் பொறியா ளராகப் பணியில் சேர்ந்தார்.
தகவல், தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் கணி னிகளை நிர்வகிப்பதுடன் அதன் ஊழியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்குவது போன்ற பணிகள் அவருக்கு அளிக்கப்பட்டிருந்தன.
பாசிர் பஞ்சாங் ரோட்டில் இருக்கும் ஆணைய அலுவலகத் தில் பணிபுரிந்த அவர், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதத்துக்கு இடைப்பட்ட காலத் தில் ஆணையத்திற்குச் சொந்த மான 80 மின்னேற்றி சாதனங்கள், 30 மடிக்கணினிகள், ஆறு 'ஐபேட்'கள் என $62,000 மதிப் பிலான பொருட்களைத் திருடினார். 'கேரொசெல்' இணையப்பக்கத் தின் வழியாக விற்கும் நோக்கில் கணினிகளை 'ஃபார்மெட்' செய்து வின்டோஸ் 10 இயங்குதளத்தை அவற்றில் ஏற்றினார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!