வீடு புகுந்து கொள்ளையடித்ததற் கான குற்றச்செயலின் தொடர்பில் பிணையில் இருந்த மலேசியரான சோ ஜுன் ஷெங், என்சிஎஸ் எனும் தகவல் தொழில்நுட்ப நிறு வனத்தில் கணினிப் பொறியா ளராகப் பணியில் சேர்ந்தார்.
தகவல், தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் கணி னிகளை நிர்வகிப்பதுடன் அதன் ஊழியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்குவது போன்ற பணிகள் அவருக்கு அளிக்கப்பட்டிருந்தன.
பாசிர் பஞ்சாங் ரோட்டில் இருக்கும் ஆணைய அலுவலகத் தில் பணிபுரிந்த அவர், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதத்துக்கு இடைப்பட்ட காலத் தில் ஆணையத்திற்குச் சொந்த மான 80 மின்னேற்றி சாதனங்கள், 30 மடிக்கணினிகள், ஆறு 'ஐபேட்'கள் என $62,000 மதிப் பிலான பொருட்களைத் திருடினார். 'கேரொசெல்' இணையப்பக்கத் தின் வழியாக விற்கும் நோக்கில் கணினிகளை 'ஃபார்மெட்' செய்து வின்டோஸ் 10 இயங்குதளத்தை அவற்றில் ஏற்றினார் அவர்.
ஐஎம்டிஏவின் கணினிகளைத் திருடியவருக்கு ஈராண்டு சிறை
19 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Feb 2019 09:26
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!