சேலம்: சேலத்துக்கு வந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கூட்டணி அமையவில்லை என்றால் 40 தொகுதிகளிலும் தனியாகப் போட்டியிட்டு வெற்றிபெறுவோம்," என்று கூறினார்.
"கடந்த இரு ஆண்டுகளாக அதிமுக ஆட்சி ஊழல் ஆட்சி எனக் கூறி ஆளுநரைச் சந்தித்து மனு கொடுத்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
"இவ்வாறு பேசியவருடன் கூட்டணி வைக்கும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஜெயலலிதாவின் ஆன்மா கூட மன்னிக்காது. இது ஜெயலலிதாவுக்குச் செய்யும் துரோகம்.
"இந்த பலவீனமான கூட்டணி 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடையும். சந்தர்ப்பவாதிகளான இவர்கள் வெற்றிபெறுவதற்கு எதை வேண்டுமானாலும் செய்வார்கள். தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தவர்கள் காணாமல் போய்விடுவார்கள்," என்றார் தினகரன்.
தினகரன்: கூட்டணி அமையாவிடில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி
21 Feb 2019 06:12 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Feb 2019 08:48
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!