கோலாலம்பூர்: ஈப்போவில் உள்ள கேளிக்கை மையத்தில் நேற்று மூண்ட தீயில் சிக்கி குறைந்தது 6 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினார். அந்த 6 பேரில் நால்வர் ஆடவர்கள் என்றும் மற்ற இருவர் வியட்னாமியப் பெண்கள் என்றும் தீயணைப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் கூறினார். அக்கட்டடத்தில் மூண்ட தீயை 39 பேர் கொண்ட தீயணைப்புக் குழுவினர் பல மணி நேரத்திற்குப் பிறகு அணைத்ததாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஈப்போ கேளிக்கை மையத்தில் மூண்ட தீயில் 6 பேர் பலி
21 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Feb 2019 09:13
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!