குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற இந்தோனீசிய ஆடவருக்கு ஆறு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
42 வயது மார்சாரி இந்தோனீசியாவின் பாத்தாம் தீவிலிருந்து இம்மாதம் 14ஆம் தேதியன்று சிங்கப்பூருக்கு வந்ததாக லஞ்ச, ஊழல் விசாரணைப் பிரிவு தெரிவித்தது.
அவர் கடவுச்சீட்டைத் திருத்தி சிங்கப்பூருக்குள் நுழைய முயன்றதற்காக தடுத்து வைக்கப்பட்டார். விசாரணை நடத்திய அதிகாரிகள் மார்சாரி குற்றம் புரிந்துவிட்டதாக அவரிடம் கூறினர்.
அதைக் கேட்ட மார்சாரி, தாம் வீடு திரும்ப விரும்புவதாகக் கூறி அதிகாரியிடம் லஞ்சப் பணமாக $170 கொடுக்க முயன்றார். லஞ்சப் பணத்தை ஏற்க மறுத்த அதிகாரி இதுகுறித்து புகார் செய்தார்.
லஞ்சம் கொடுக்க முயன்ற இந்தோனீசிய ஆடவருக்குச் சிறை
23 Feb 2019 10:07 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Feb 2019 08:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!