இந்தியாவின் கர்நாடக மாநிலம், பெங்களூரில் நடைபெற்று வரும் விமானக் கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று அங்கு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பார்வையாளர்களுக்குச் சொந்தமான 200க்கும் மேற்பட்ட கார்களும் மோட்டார் சைக்கிள்களும் தீக்கிரையாகின. வறண்ட வானிலையும் காற்று வேகமாக வீசியதுமே தீ பரவக் காரணம் எனக் கூறப்படுகிறது. அணைக்கப் படாமல் வீசப்பட்ட சிகரெட் துண்டால் இந்தத் தீ விபத்து நேர்ந்திருக்கலாம் என்று தீயணைப்புத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர். இதனால் சிறிது நேரம் விமானக் கண்காட்சி தடைபட்டது. இச்சம்பவத்தில் பொதுமக்களில் எவரும் பாதிக்கப்படவில்லை. கடந்த புதன்கிழமை தொடங்கிய விமானக் கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. படம்: இந்திய ஊடகம்
விமானக் கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட கார்கள் தீக்கிரை
24 Feb 2019 08:27
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!