சென்னை: ஆவடி ரயில் நிலையத்தில் கடந்தாண்டு தம்பதியிடம் நகை, கைத்தொலைபேசிகள் திருடியவரை சில தினங்களுக்கு முன்பு போலிசார் கைது செய்தனர். ஆவடியைச் சேர்ந்த கனகராஜ்- கௌதமி தம்பதியினரின் கைப்பை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆவடி ரயில் நிலையத்தில் திருட்டுப் போனது. அதில் ஆறரை பவுன் நகை, விலையுயர்ந்த 2 கைத்தொலைபேசிகள், 2 கைக்கடிகாரங்கள் ஆகியவை இருந்தன. இது தொடர்பாக குற்றவாளிகளைத் தேடி வந்த காவல்துறையினர் இரு தினங்களுக்கு முன்பு பட்டாபிராம் ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரைப் பிடித்து விசாரித்தனர். அதில் அவர், திருமுல்லைவாயலைச் சேர்ந்த விக்டர் என்ற பிரான்சிஸ் என்பதும் கடந்தாண்டு கனகராஜ்-கௌதமி தம்பதியிடம் கைப்பையைத் திருடியதும் தெரிந்தது.
நகை, கைத்தொலைபேசிகள் திருடியவர் கைது
9 May 2016 12:24 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 May 2016 07:19
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!