நகை, கைத்தொலைபேசிகள் திருடியவர் கைது

சென்னை: ஆவடி ரயில் நிலையத்தில் கடந்தாண்டு தம்பதியிடம் நகை, கைத்தொலைபேசிகள் திருடியவரை சில தினங்களுக்கு முன்பு போலிசார் கைது செய்தனர். ஆவடியைச் சேர்ந்த கனகராஜ்- கௌதமி தம்பதியினரின் கைப்பை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆவடி ரயில் நிலையத்தில் திருட்டுப் போனது. அதில் ஆறரை பவுன் நகை, விலையுயர்ந்த 2 கைத்தொலைபேசிகள், 2 கைக்கடிகாரங்கள் ஆகியவை இருந்தன. இது தொடர்பாக குற்றவாளிகளைத் தேடி வந்த காவல்துறையினர் இரு தினங்களுக்கு முன்பு பட்டாபிராம் ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரைப் பிடித்து விசாரித்தனர். அதில் அவர், திருமுல்லைவாயலைச் சேர்ந்த விக்டர் என்ற பிரான்சிஸ் என்பதும் கடந்தாண்டு கனகராஜ்-கௌதமி தம்பதியிடம் கைப்பையைத் திருடியதும் தெரிந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!