ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நல்லகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் ஷாகுல் அமீது. தனியார் மருத்துவ அவசர வாகனம் ஓட்டுநரான இவர் கெட்டிசெவியூரில் இருந்து கருதம்பாடிபுதூர் சாலையில் வாகனத்தை ஓட்டிச் சென்றார். அப்போது எதிர் திசையில் தாறுமாறாக மது போதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நாச்சிமுத்து என்பவர் வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்தார். மேலும் ஷாகுல் அமீதுக்கு கொலை மிரட்டலும் விடுத்தார். தகவலறிந்து வந்த போலிசார் நாச்சிமுத்துவைக் கைது செய்தனர்.
மதுபோதையில் மருத்துவ அவசர வாகனத்தை மறித்தவர் கைது
9 May 2016 12:25 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 May 2016 07:19
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!