வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் நல்லதைத் தேடித் தரும் வகையில், பெய்ஜிங்குடன் தாம் வர்த்தக உடன்பாட்டை எட்ட விரும்புவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பேச்சுவார்த் தையில் அனைத்தும் சுமுகமாக சென்றால் அடுத்த ஓரிரு வாரங் களில் மிக முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று அவர் சொன்னார்.
வரும் வெள்ளிக்கிழமை நடப் புக்கு வரவிருந்த 200 பில்லியன் டாலர் (S$270 பில்லியன்) மதிப்பி லான சீனப் பொருட்கள் மீதான வரிவிதிப்பு தள்ளிவைக்கப்படு வதாக வெளியான அறிவிப்பை அடுத்து திரு டிரம்ப் இதனைத் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த விவகா ரத்தில் முன்னேற்றம் ஏற்படும் பட்சத்தில் சீனாவுடன் வர்த்தக உடன்பாட்டை எட்ட புளோரிடாவில் அந்நாட்டு அதிபர் ஸி ஜின்பிங் உடன் உச்சநிலைச் சந்திப்பை நடத்த தாம் திட்டமிடப் போவதாக திரு டிரம்ப் கூறினார்.
"பேச்சுவார்த்தைகளில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற் றத்தின் காரணமாக, மார்ச் 1ஆம் தேதி நடப்புக்கு வரவிருந்த வரி விதிப்பை நான் தள்ளிவைக் கிறேன்," என்றார் அவர்.
பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்; சீனப் பொருட்கள் மீதான வரிவிதிப்பு தள்ளிவைப்பு
26 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Feb 2019 08:39
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!