தான் கேட்ட $2,000ஐத் தர மறுத்த தந்தையைக் கத்தி யால் தாக்கியுள்ளார் மாணவ ரான அவரது மகன். அத னால் தந்தைக்கு பல்வேறு கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டன.
2016ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி நடந்த இச்சம்ப வத்தில் பணம் தர மறுத்தார் தந்தை திரு லோய் ஷியாங் சியான். அதனால் அவரைத் தாக்கினார் 19 வயது மகன் டைலன் லோய் ஸே„ங் ஹுவான். மகன் டைலன் 2016ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதியிலிருந்து தனது தாத்தா பாட்டி வீட்டில் வசித்து வந்தார். அதற்கான காரணம் தெரியவில்லை.
தந்தையை கத்தியால் தாக்கிய தனயன்
28 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Feb 2019 08:01
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!