இந்த வாரத்தில் பொருட்கள் எரி யும் வாடை வீசுகிறது என்று சிங்கப்பூரர்கள் தெரிவித்த புகா ருக்கு ஜோகூரின் தென் பகுதியில் நிகழ்ந்த ஒரு தீச்சம்பவமே கார ணம் என்று நம்பப்படுகிறது என்று தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று தெரிவித்தது.
இப்போது ஜோகூரில் தீக்குக் காரணமான இரண்டாவது இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது சிங்கப்பூரிலிருந்து 50 கிலோ மீட்டர் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதி என்று நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது.
அங்கிருந்து வரும் புகை தற் போது வீசும் வடகிழக்கு பருவக் காற்றால் தென்மேற்கு திசையை நோக்கி வருகிறது என்றும் அதன் தொடர்பில் சிங்கப்பூரில் பல பகு திகளில் எரியும் வாடை வீசுகிறது என்று புகார்கள் கிடைத்தன என் றும் வாரியம் கூறியது.
ஜோகூரில் தீச்சம்பவங்கள் தொடர்ந்தால் அது சிங்கப்பூரில் புகைமூட்டத்தை ஏற்படுத்தக்
கூடும் என்றும் வாரியம் சொல்லிற்று.
ஜோகூரின் தீச்சம்பவங்கள் அதிகரித்தால் சிங்கப்பூரில் புகை மூட்டம் ஏற்படலாம்
28 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Feb 2019 08:02
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!