குறைந்த வருமானம் ஈட்டும் ஊழியர்களின் வேலை தொடர்பான உணர்வுகளைச் சமுதாயம் மாற்ற முடியும் என்று பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத் தொகுதியின் திரு சைனல் சப்பாரி (படம்) கூறினார்.
துப்புரவுப் பணியாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், நிலவனப்பு ஊழியர்களுக்குப் பொதுமக்கள் தங்கள் நன்றியைத் தெரிவிக்க முற்பட வேண்டும் என்று அவர் கோரினார். அத்துடன் அனைவருக்கும் தூய்மையான, பசுமையான, பாதுகாப்பான ஒரு சுற்றுச்சூழலை உருவாக்க இந்த ஊழியர்கள் ஆற்றும் பங்கையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும் என்றார்.
வணக்கம் கூறுவது, குப்பை போடாமல் இருப்பது, சாப்பிட்ட தட்டைத் திரும்பக் கொடுப்பது எனச் சிறு சிறு செயல்கள் நாம் செய்யும்போது செலவே இல்லாமல் இந்தக் குறைந்த வருமான ஊழியர்களுக்கு மகிழ்வூட்டலாம் என்றார் திரு சைனல்.
குறைந்த வருமான ஊழியர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும்
28 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Feb 2019 08:24
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!