திறந்தவெளி வாகன நிறுத்து மிடங்களைக் கண்டுபிடிக்க ஓட்டு நர்களுக்கு விரைவில் எளிதாக இருக்கும். செல்லவேண்டிய இடத் தைச் சென்றடைவதற்கு முன்னதா கவே, புதிய மின்னிலக்கச் சேவை யின் மூலம் காலியாக உள்ள வாகன நிறுத்துமிடங்களைப் பற்றி அவர்கள் தெரிந்துகொள்ள முடி யும்.
அறிவார்ந்த தேசத் திட்டத்திற்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்த பல் வேறு புதிய திட்டங்களில் இதுவும் ஒன்று.
"காலியாக இருக்கும் வாகன நிறுத்துமிடங்களின் எண்ணிக் கையைத் தெரிவிக்க இவ்வாண்டு அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பு, நகர மறுசீரமைப்பு ஆணையம், நகராட்சி சேவைகள் அலுவலகம் ஆகியன அறிவார்ந்த உணர்கருவிகளைச் சோதித்துப் பார்க்கும்," என்று அவர் கூறினார்.
இவ்வாண்டு ஜூன் மாத இறு திக்குள் இந்தப் புதிய வாகன நிறுத்துமிடச் சேவைக்கான சோதனை தொடங்கும் என்று டாக்டர் விவியனின் பார்வைக்குக் கீழ் இயங்கும் அறிவார்ந்த தேசம் மற்றும் மின்னிலக்க அரசாங்கக் குழு கூறியது.
தெலுக் ஆயர் ஸ்திரீட், டெம் பிள் ஸ்திரீட்டில் உள்ள கார் நிறுத் துமிடங்களில் இந்தச் சோதனை இடம்பெறும்.
விவியன்: அறிவார்ந்த தேசம் தொடர்பான சேவைகள் சோதனைக்கு விடப்படும்
1 Mar 2019 09:28 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Mar 2019 09:29
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!