சென்னை: திமுக கூட்டணி யில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
திமுக கூட்டணியில் மதிமுகவுக்குத் தொகுதி ஒதுக்கீடு செய்வது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதியும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் ஒதுக்கீடு செய்வதென உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து இதுதொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தானது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "21 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு மதிமுக ஆதரவு அளிப்பதாகக் கூறினார்.
திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பற்றி நாளை 7ஆம் தேதி முதல் பேச்சு வார்த்தை நடத்தப்படும் எனத் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதிமுகவுக்கு ஒரு மக்களவை; ஒரு மாநிலங்களவை
6 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Mar 2019 09:19
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!