சிறப்புத் தேவை பள்ளிகள், உடற்குறையுள் ளோருக்கான நிலையங்கள் ஆகியவற்றில் உள்ளவர்கள் விளையாட்டு களில் அதிகம் ஈடுபட சிங்கப்பூர் விளையாட்டு மன்றம் ஊக்கப்படுத்தும் என்றும் அவர்களுக் குப் பயிற்சியளிக்க நிபுணத்துவ பயிற்றுவிப்பாளர்கள் அமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் இத் தகைய பத்துப் பள்ளிகளிலும் நிலையங்களிலும் இந்த முயற்சியை நடைமுறைப்படுத்த மன்றம் திட்டமிட்டுள்ளது.
"தற்போது, சிறப்புக் கல்வி பள்ளிகளிலும் உடற்குறையுள் ளோர் நிலையங்களிலும் உள்ள ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆகியோர் விளையாட்டு நடவடிக்கைகளை ஏற்று நடத்தும் ஆற்றல்களை மேம்படுத்தும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
"அவர்கள் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களுடன் இணைந்து மாணவர்களின் விளையாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப நடவடிக்கைகளைக் கூட்டாக உருவாக்குவார்கள்," என்றார் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங்.
உடற்குறையுள்ளோர் விளையாட்டுகளில் அதிகம் பங்கேற்க ஊக்குவிக்கப்படுவர்
9 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Mar 2019 10:47
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!