சிங்கப்பூரில் எதிர்காலத்தை வடிவ மைக்கும் அதிக பொறுப்பு நாட்டின் இளையர்களுக்கு வழங்கப்படும். அதற்கு வழிவகுக்கும் புதிய திட் டத்தின் மூலம் இளையர்கள் பொதுவான அக்கறைக்குரிய விவ காரங்களையும் அதற்கான தீர்வு களையும் தெரிவிக்கவும் வாய்ப்பு கிட்டும்.
வரும் 2025ஆம் ஆண்டுக்கான இளையர் இலக்கை வகுக்கவும் அதை அடைவதற்கான செயல் திட்டத்தை உருவாக்கவும் ஒரு குழு அமைக்கப்படும் என்று கலா சார, சமூக, இளையர்துறை மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரி வித்தார்.
15 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் இளையர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பல்வேறு துறைகளிலும் அமைப் புகளிலும் உள்ள இளையர் தலை வர்கள் எஸ்ஜி இளையர் செயல் திட்டத்தை உருவாக்க இளையர் களைச் சந்தித்து கருத்துகளைப் பெறுவர்.
அந்தச் செயல்திட்டம், வேலை கள், வேலை வாய்ப்பு முதல் மன நலம் வரை முன்னுரிமை கொடுக் கப்பட வேண்டிய அம்சங்களை அடையாளம் காணும் என்றார் திருவாட்டி சிம் ஆன்.
நாட்டின் எதிர்கால செயல் திட்டத்தில் இளையர் பங்கு
9 Mar 2019 10:54 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Mar 2019 11:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!