பேரங்காடி ஊழியர் ஒருவரின் இடது கரம் இறைச்சி அரைக்கும் கருவியில் சிக்கிக்கெண்டதை அடுத்து அவர் காயமுற்றார். இந்தச் சம்பவம் 284 புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் அவென்யூ 3ல் உள்ள 'ஜாயண்ட் எக்ஸ்பிரஸ்' பேரங்காடியில் நேற்று முன்தினம் அதிகாலை நிகழ்ந்தது.
இறைச்சி அரைக்கும் கருவியிலிருந்து அந்த 53 வயது பெண்மணியின் கரத்தை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளால் விடுவிக்க முடியாமல் போக, அவரை அப்படியே தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து மனிதவள அமைச்சு விசாரணை நடத்துகிறது. பாதிக்கப்பட்ட ஊழியர் படுகாயம் அடைந்திருப்ப தாகவும் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருவ தாகவும் அறியப்படுகிறது.
பாதிக்கப்பட்ட ஊழியரின் உடல்நிலை குறித்து ஜாயண்ட் பேரங்காடியை நடத்தும் டெய்ரி ஃபார்ம் நிறுவனம் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டது.
இறைச்சி அரைக்கும் கருவியில் ஊழியரின் கை சிக்கியது
10 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Mar 2019 09:21
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!