மொகாலி: இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மொகாலியில் இன்று மாலை 4 மணிக்குத் தொடங்குகிறது.
இன்றைய ஆட்டத்திலிருந்தும் வரும் 13ஆம் தேதி நடக்கவுள்ள கடைசி போட்டியில் இருந்தும் இந்திய அணியின் விக்கெட் காப் பாளர் டோனிக்கு ஓய்வு அளிக்கப் பட்டுள்ளது.
இங்கிலாந்தில் மே, ஜூன் மாதங்களில் நடக்கும் உலகக் கிண்ணப் போட்டிகளுடன் டோனி ஓய்வை அறிவிப்பார் என எதிர் பார்க்கப்படுகிறது. அதன்பின் அக்டோபர் வரை இந்திய அணி சொந்த மண்ணில் அனைத்துலகப் போட்டிகளில் விளையாடாது என்ப தால் ராஞ்சியில் நடந்த மூன்றாவது போட்டியே இந்தியாவில் டோனி விளையாடிய கடைசி அனைத்துலக ஆட்டமாக இருக்கலாம்.
இளம் விக்கெட் காப்பாளர் ரிஷப் பன்ட் அவரது இடத்தை நிரப்புவார் என இந்திய அணியின் பந்தடிப்புப் பயிற்றுவிப்பாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.
இன்று நான்காவது போட்டி; டோனிக்குப் பதிலாக பன்ட்
10 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Mar 2019 09:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!