மெல்பர்ன்: மடகாஸ்கரில் தட்டம்மை தொற்றுநோயால் பல சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அங்கு தடுப்பூசி வசதிகள் அதிகம் இல்லாததாலும் ஊட்டச் சத்து குறைவாலும் சிறுவர்களுக்கு இந்த தொற்று நோய்க்கிருமி வெகுவாகப் பரவுவதாகக் கூறப் படுகிறது.
கடந்த 6 மாதங்களில் மட்டும் மடகாஸ்கரில் கிட்டத்தட்ட 1,000 சிறுவர்கள் மரணம் அடைந்ததாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்ட 2 வயதுச் சிறுமியை அச்சிறுமியின் தாயார் உரிய நேரத்தில் மருத்துவ நிலையத்திற்கு கொண்டுவந்ததால் அச்சிறுமியைக் காப்பாற்ற முடிந்தது என்று மருத்துவர் ஒருவர் கூறினார்.
அந்தத் தாய் அவரது வீட்டிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவ நிலையத்திற்கு தன் மகளைக் கொண்டுவந்து சேர்த்ததாக அந்த மருத்துவர் கூறினார்.
கடந்த செப்டம்பர் மாதத்திற்கும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற் கும் இடைப்பட்ட காலத்தில் மடகாஸ்கரில் 79,000 பேர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டிருந்த தாகவும் இவர்களில் 926 பேர் மரணம் அடைந்ததாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித் துள்ளது.
தட்டம்மை பரவுவதைத் தடுக்க மடகாஸ்கர், நியூசிலாந்து நடவடிக்கை
11 Mar 2019 09:27 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Mar 2019 09:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!