பாட்னா: இந்தியாவின் உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த முப்பது வருடங்களாக குற்றச் செயல்கள் அதிகம் நடைபெற்று வரும் வேளையில் அங்கே துப்பாக்கி கலாசாரமும் வேகமாக வளர்ந்துள்ளது. தொடக்கத்தில் வேட்டைக்காக துப்பாக்கி வாங்கியவர்கள் பிறகு தங்களின் பாதுகாப்புக்காக வாங்கத் தொடங்கினர். தற்போது துப்பாக்கி வைத்திருப்பது கவுரவச் சின்னமாக மாறிவிட்ட நிலையில், சிறிய வாய்த் தகராறுகளிலும் அது வெடிக்கத் தொடங்கி விடுகிறது. இதனால் பலியாகும் உயிர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அரசின் உரிமம் பெற்றவை மட்டுமின்றி கள்ளத் துப்பாக்கிகளும் அங்கு புழக்கத்தில் உள்ளன. பீகாரில் கள்ளத் துப்பாக்கிகள் குறைந்த விலையில் கிடைப்பதே இதற்கு காரணம்.
வட இந்தியாவில் பெருகி வரும் துப்பாக்கி கலாசாரம்
12 May 2016 08:08 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 May 2016 07:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!