ஓவியா அண்மையில் நடித்து வெளிவந்திருக்கும் படம் '90 எம்.எல்.' இந்தப் படம் ஆபாசத்தின் உச்சக்கட்டம் என்றும் படத்தில் ஆபாசமாக நடித்து பெண்களை தவறான வழிக்குச் செல்ல ஊக்குவிப்பதுபோல் நடித்த ஓவியாவை கைது செய்யவேண்டும் என்றும் அவருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. 'பிக்பாஸ்' மூலம் கிடைத்த நல்ல பெயரை ஓவியா இந்தப் படத்தில் நடித்து கெடுத்துக்கொண்டார் என்று பலர் புலம்பத் தொடங்கினர்.
இந்நிலையில் இதற்குப் பதிலளிப்பதுபோல் ஓவியா தன்னுடைய டுவிட்டரில், "சமூகத்தில் இருப்பவர்களின் பிரதிபலிப்புத்தான் படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள். படத்தில் நடிப்பதற்கும் தனிப்பட்ட ஒருவரின் தன்மைக்கும் தொடர்பு இல்லை.
"தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? சினிமாவில் நல்லவர்களாக நடிப்பார்கள். பின்னர் அதையே வைத்து அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடிக்கிறார்கள். அவர்கள் மட்டும் நல்லவர்களா? இது சினிமா. சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்கத் தொடங்குங்கள். என்னை ஓவியாவாக பாருங்கள். படத்தில் வரும் கதாபாத்திரங் களோடு சேர்த்துக் குழப்பிக் கொள்ளா தீர்கள்," என்று பதிவிட் டிருக்கிறார்.
‘ஆட்சியில் இருப்பவர்கள் நல்லவர்களாக நடிக்கிறார்கள்’
14 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Mar 2019 09:39
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!