மாணவர்களோடு களமிறங்கி பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நீதி கிடைக்கும் வரை அமமுக போராடும் என அக் கட்சியின் துணைப் பொதுச் செய லாளர் டிடிவி தினகரன் தெரி வித்துள்ளார்.
"பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக, திமுகவிற்கு தொடர் பிருப்பதாக தகவல்கள் வந்துள் ளன. மர்மங்கள் நிறைந்த பொள் ளாச்சி பாலியல் பயங்கரத்தில் உண்மை குற்றவாளிகளைப் பிடிப் பதை விட்டுவிட்டு, தமிழக அரசு காவல்துறையை ஏவி மாணவர் களைத் தாக்குவது, கல்லூரி களை மூடுவது போன்ற வேலை களில் ஈடுபட்டிருப்பது கடும் கண் டனத்திற்குரியது. இதை அமமுக வேடிக்கை பார்த்துக் கொண் டிருக்காது. மாணவர்களோடு கள மிறங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்காகப் போராடும்," என தினகரன் தெரிவித்துள்ளார்.
தினகரன்: நீதி கிடைக்கும் வரை போராடுவோம்
15 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Mar 2019 08:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!