'கேர்ஷீல்டு' உதவித் திட்டம் பற்றி சிங்கப்பூரர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்து வைக்க சமூக மன்றங் களில் நிதி ஆலோசனையாளர்களை அமர்த்தும் திட்டம் இவ்வாண்டு பிற்பகுதியில் நடப்புக்கு வரவிருக்கிறது.
நீண்டகால பராமரிப்புக்கான கட்டாய காப்புறுதித் திட்ட மான 'கேர்ஷீல்டு' அடுத்த ஆண்டு தொடங்கப்படும். இதன் தொடர்பில் மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க தொண்டூழியர்களுக்கு அழைப்பு விடுத்தார் சிங்கப்பூர் காப்புறுதி மற்றும் நிதிச்சேவை வழங்குநர்கள் சங்கத்தின் தலைவர் திரு லியாங் சோ ஹோ.
நேற்று முன்தினம் அச்சங்கத்தின் 50ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் ஓட்டத்தில் கலந்துகொண்ட வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங், "சிங்கப்பூரர்கள் தங்கள் ஓய்வுக் காலத்துக்குத் திட்டமிடுதலில் நிதி ஆலோசகர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்," என்றார்.
சமூக மன்றங்களில் ‘கேர்ஷீல்டு’ பற்றிய நிதி ஆலோசனை சேவைகள்
19 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Mar 2019 08:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!