சென்னை: தமிழகத்தில் வாக்குப்பதிவு விழுக்காட்டை அதிகரிக்கும் நோக்கத்தில், வாக்களிப்பு நேரத்தை நீட்டித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ உத்தரவிட்டுள்ளார்.
மதுரையில் ஏப்ரல் 18ல் சித்திரை திருவிழா அன்று வாக்குப்பதிவு நடப்பதால், மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் என்று அவர் அறிவித்தார். எனவே மதுரை தொகுதியில் காலை 7 மணிக்குத் தொடங்கி, இரவு 8 மணி வரை மக்கள் வாக்கு அளிக்கலாம்.
மதுரை தவிர மற்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதாவது காலை 7 மணி முதல் மாலை 5 மணிக்குப் பதில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும்.
வாக்காளர்களில் அதிகம் பேர் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவ தாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
வாக்களிப்பு நேரம் நீட்டிப்பு
19 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Mar 2019 08:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!