கிறைஸ்ட்சர்ச்: சமூக ஊடகங்கள் விளைவிக்கும் ஆபத்துகளைக் கையாள அனைவரும் ஒன்றி ணைந்து செயல்பட வேண்டும் என்று நியூசிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டர்ன் உலகச் சமூகத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளார்.
வெள்ளை இனவாத துப்பாக்கிக் காரனான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 28 வயது பிரெண்டன் டெரன்ட், நியூசிலாந்தின் கிறைஸ்ட் சர்ச் நகரில் இரு பள்ளிவாசல்களில் கடந்த வெள்ளிக்கிழமை தான் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டை ஃபேஸ்புக்கில் 17 நிமிடங்களுக்கு நேரலையாக ஒளிபரப்பினான்.
அந்தக் காணொளியை 200 முறைக்கும் குறைவாக மக்கள் பார்த்ததாக ஃபேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டாலும் அக்காணொளி வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மளமளவென பரவியதையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் காட்சிகள் கொண்ட 1.5 மில்லியன் காணொளிகளை ஃபேஸ்புக் நீக்க வேண்டியிருந்தது.
சமூக ஊடக ஆபத்துகளை கையாள அழைப்பு
21 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Mar 2019 11:26
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!