லக்னோ: உத்தரப் பிரதேச நாடாளு மன்றத் தேர்தலில் போட்டியிடா விட்டாலும் தானும் ஒரு பிரதமர் வேட்பாளர் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக எதிரும் புதிருமாக இருந்த சமாஜ் வாடி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கைகோத்து போட்டியிடு கின்றன.
ஆனால் நாடாளுமன்றத் தேர்த லில் போட்டியிட மாட்டோம் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்வும் அறிவித்துள்ளனர்.
இதனால் இரு கட்சிகளின் தொண்டர்கள் ஏமாற்றமடைந்துள் ளனர். இந்த நிலையில் பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் ஆறு மாதங்களில் நாடாளுமன்ற உறுப் பினராக வேண்டும் என்பதை சுட்டிக்காட்டிய மாயாவதி, தொண்டர்கள் சோர்வு அடைய வேண்டாம் என்றார்.
மாயாவதி: நானும் பிரதமர் வேட்பாளர்
22 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Mar 2019 08:51
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!