சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக அமலில் இருக்கும் நிலையில், எந்தவித ஆவண மும் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.33.46 கோடி ரொக் கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். மேலும்,
209 கிலோ தங்கம், 317 கிலோ வெள்ளி மற்றும் பரிசுப்பொருட் கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார். "தேர்தலுக்கான வாக்குப்பதிவு
தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பே ஊடகங்கள் தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிடக்கூடாது. அந்த வகையில் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் கட்டத் தேர்தல் தொடங்குகிறது. எனவே ஏப்ரல் 9ஆம் தேதிக்கு பிறகு எவரும் கருத்து கணிப்பு வெளியிடக்கூடாது," என்றார் சத்யபிரத சாகு.
இதுவரை ரூ.33.46 கோடி ரொக்கம், 209 கிலோ தங்கம் பறிமுதல்
27 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Mar 2019 09:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!