மாஸ்கோ: ஜப்பான் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த ரஷ்யப் படகு ஒன்றை வடகொரிய கடலோர காவல் படையினர் அங்குள்ள துறைமுகத்திற்கு இழுத்துச் சென்றதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்படகில் ஐந்து சிப்பந்திகள் இருந்ததாக ரஷ்யா கூறியது. வடகொரியாவின் அச்செயலுக்கு என்ன காரணம் என்பதை அறிய காத்திருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஐந்து சிப்பந்திகளையும் பிடிபட்ட படகையும் வடகொரியா உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ரஷ்யா கேட்டுக்கொண்டுள்ளது. ரஷ்யப் படகு அத்துமீறி வடகொரிய கடல் பகுதிக்குள் நுழைய வில்லை என்றும் இருந்தும் அப்படகை வடகொரிய காவல் படையினர் இழுத்துச் சென்றதற்கான காரணத்தை அறிய விரும்புவதாகவும் ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
வடகொரிய அதிகாரிகளிடம் சிக்கிய ரஷ்யப் படகு
15 May 2016 10:36 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 May 2016 06:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!