பங்ளாதேஷ் தலைநகரில் எரியும் உயர்மாடிக் கட்டடத்திலிருந்து ஒருவர் கீழே குதித்துத் தப்பிக்க முயற்சி செய்கிறார். இவர், உயிர் பிழைத்தாரா என்பது தெரியவில்லை. இவரைப்போல மேலும் ஐவர் கீழே குதித்தனர். டாக்காவில் உள்ள பனானி பகுதியில் உள்ள 'எஃப்ஆர்' எனும் கட்டடத்தில் நேற்று முன்தினம் பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19ஐத் தொட்டு உள்ளது. எழுபதுக்கும் மேற் பட்டோர் காயம் அடைந்தனர். பலர் உள்ளே சிக்கிக் கொண்டதாகவும் கூறப்பட்டது. பல மணி நேர போரட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.
பங்ளாதேஷ் கட்டட தீ விபத்தில் 19 பேர் பலி
30 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Mar 2019 10:44
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!