சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சமூக வலைத்தளங்களில் பதிவிடத் துவங்கியுள்ளார் பார்வதி. இனி சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து கருத்து ஏதும் தெரிவிப்பதில்லை என முடிவு செய்துள்ளாராம்.
இந்தியத் திரையுலகை ஆட்டிப் படைத்து வரும் 'மீ டூ' விவகாரம் குறித்து கடந்த சில மாதங்களாக பல்வேறு கருத்துக்களை தைரியமாக தெரிவித்து வந்தார் 'பூ' பட நாயகி பார்வதி. அச்சமயம் நடிகர்கள் மம்முட்டி உள்ளிட்ட சில நடிகர்களை அவர் விமர்சித்தும் இருந்தார்.
இதனால் அந்நடிகர்களின் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். சமூக வலைத்தளங்களில் பார்வதியை சகட்டுமேனிக்கு விமர்சித்தனர். அதனால் மனம் வெறுத்துப்போன பார்வதி, கடந்த நான்கு மாதங்களாக சமூக வலைத்தளப் பக்கமே தலைகாட்டவில்லை.
மீண்டும் களமிறங்கிய நடிகை பார்வதி
3 Apr 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Apr 2019 10:26
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!