லாவண்டர் ஸ்திரீட்டில், கெம்பாஸ் ரோட்டுக்கு அருகில் கடந்த வெள் ளிக்கிழமை பிற்பகல் 3.12 மணிக்கு மாது ஒருவர் தனது கைபேசியில் பேசிக்கொண்டே சாலையைக் கடக்க முயன்றார். அப்போது அவர் இடப் பக்கம் வரும் டாக்சியைக் கவனிக்க வில்லை.
அப்போது டாக்சி அவர் மீது மோதியது. நல்லவேளையாக அவ ருக்குக் காயம் ஏற்படவில்லை. இந் தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, பாத சாரிகள் சாலையைக் கடக்கும்போது அதிக கவனத்துடன் இருக்க வேண் டும் என்று இணையவாசிகள் கேட் டுக்கொண்டுள்ளனர்.
காரின் கேமராவில் பதிவான காட் சியில் அந்த மாது பாதசாரிகள் கடக் கும் இடத்தைப் பயன்படுத்தாமல், சாலையின் குறுக்கே கடந்து சென் றார் என்று தெரிந்தது.
மாதை மோதிய டாக்சி ஓட்டுநர், உடனே வாகனத்திலிருந்து இறங்கி, அந்த மாதைத் தூக்கிவிட்டு, சாலை யின் ஓரத்துக்கு அழைத்துச் சென் றார்.
கைபேசியில் பேசிக்கொண்டே சென்ற மாது மீது டாக்சி மோதியது
8 Apr 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Apr 2019 10:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!